பண மதிப்பு இழப்பை முதல்வர் பழனிசாமி எதிர்த்தாரா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி !

கரூர்: பண மதிப்பு இழப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்தாரா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் 3-வது நாளாக ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: