நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப். முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் இருந்து நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா நினைவு நாளான 3ம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: