அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தலைவர்கள் முடிவு செய்வார்கள்.: அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்த முதல்வர், துணை முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பிரேமலதா கூறியது பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: