சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது என திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனவரி 25ல் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி திருவொற்றியூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆலந்தூர்- பொதுச்செயலாளர் துரைமுருகன்,