சென்னை ராயபுரத்தில் புதிய வீடு கட்டித்தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னை: சென்னை ராயபுரத்தில் இடித்த வீடுகளுக்கு பதில் புதிய வீடு கட்டித்தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 100 பேர் ஸ்டான்லி அருகே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Related Stories: