அரசு அலுவலங்களில் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களை வைக்க கோரி வழக்கு.: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: தமிழக அரசு அலுவலங்களில் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களை வைக்க கோரி ஐகோட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் பாஜக நிர்வாகி ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் 1978-ம் ஆண்டு அரசாணைப்படி குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி படங்களை வைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: