திருநின்றவூரில் உள்ள ஆவடி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருநின்றவூர்: திருநின்றவூரில் உள்ள ஆவடி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுகிறது.

Related Stories: