எம்ஜிஆர் மட்டும்தான் இறந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்கிறார்: முதல்வர் பழனிசாமி பேச்சு !

சென்னை: எம்ஜிஆர் மட்டும்தான் இறந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்று சென்னை அசோக் நகரில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட எம்ஜிஆர் பெயரை சொல்ல வேண்டிய சூழல் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: