உதகை அருகே காட்டுயானை ஒன்று காத்து கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட நிற்கிறது !

உதகை: உதகை அருகே காட்டுயானை ஒன்று காது கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட நிற்கிறது. மசினகுடி வனத்தில் காது கிழிந்து வேதனையில் துடிக்கும் யானைக்கு இதுவரை சிகிச்சை தரப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: