சென்னை காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் விரிவாக்கம் கார்ப்பரேட் கொள்ளை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி

சென்னை: சென்னை காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் விரிவாக்கம் கார்ப்பரேட் கொள்ளை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்கள் மூட வேண்டி இருக்கும், அரசுக்கும், மக்களுக்கும் பேரழிப்பு ஏற்படும் என பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: