தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு பாரிவேந்தர் இரங்கல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பானவராக, பழகுவதற்கு இனிமையானவராக ஞானதேசிகன் திகழ்ந்தார். மேலும் கட்சி வேறுபாடின்றி சிறந்த பண்பாளராகவும், நண்பராகவும் திகழ்ந்த ஞானதேசிகனின் மறைவு பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: