இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் கொண்டவர்.: ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமாகா துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் கொண்டவர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: