சென்னை மெரினா கடற்கரையில் அனுமதிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அனுமதிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் மெரினாவில் அனுமதி இல்லை என அரசு தெரிவித்து இருந்தது.

Related Stories: