சென்னை தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .: ஜே.பி.நட்டா பேச்சு Jan 14, 2021 மத்திய அரசு கல்லூரிகள் JPNatta தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். கொரோனா நோய்த் தொற்றை மத்திய பாஜக அரசு கவனமுடன் கையாண்டு கட்டுப்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்