சென்னை ஜன.18-ல் அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வாகனகளை ஒப்படைத்து போராட்டம்.: லாரி சம்மேளனம் Jan 13, 2021 லாரி சங்கம் அலுவலகங்கள் சென்னை: ஜன.18-ல் அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வாகனகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி சம்மேளனம் அறிவித்துள்ளது. வாகன புதுப்பித்தலுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பெருத்த நிர்பந்திப்பதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்