சென்னை அஞ்சலக தேர்வை தமிழிலும் நடத்தக்கோரி டி.ஆர்.பாலு மத்தியமைச்சருக்கு கடிதம் Jan 13, 2021 பாலு மத்திய அமைச்சர் தேர்வு சென்னை: அஞ்சலக கணக்கர் தேர்வை தமிழிலும் நடத்தக்கோரி திமுக எம்.பி.டி.ஆர்.பாலு மத்தியமைச்சர் ரவிசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்