பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:பொள்ளாச்சி மாவட்டமாக தகுதியான பகுதியாகும். சிறப்புமிக்க பொள்ளாச்சியில் பாலியல் சம்பவ வழக்கு விசாரணை, 600 நாட்களுக்கு பிறகு மீண்டும் மேற்கொள்ளப்பட்டு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிந்தேன். இதுவே இந்த அரசின் சான்றாக உள்ளது. இத்தகைய குற்ற சம்பவத்துக்கு ஆளான அரசை நீக்க தயாராக வேண்டும்.
தொழில்முனைவோர், வேலை வாய்ப்பை கொடுக்கும் பொள்ளாச்சியானது,