தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெற உள்ளது. மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: