கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

சென்னை: கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 14 முதல் 31 வரை ஜல்லிக்கட்டு, வடநாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: