தமிழகம் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2 குழுக்கள் நெல்லை விரைந்தது Jan 12, 2021 அணிகள் தேசிய பேரழிவு மீட்பு படை துருவத்தில் நெல்லி நெல்லை: தாமிரபரணியில் 40,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக என்.டி.ஆர்.எப். நெல்லை விரைந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 பேர் கொண்ட 2 குழுக்கள் நெல்லை சென்றுள்ளனர்.
தமிழக அரசு அறிவிப்பு; போர்க்கால அடிப்படையில் பொழிக்கரையில் கடலரிப்பு தடுப்புச்சுவர்: பொதுமக்கள் கோரிக்கை
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வருகை; காற்றில் உதிர்ந்த மாங்காய் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.10க்கு விற்பனை
மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!: குமரியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா