வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக  தொடர்ந்து மழை  பெய்து வருவதால் 5,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை வேதாரண்யத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 18 செ.மீ.ரும், தலைஞாயிறில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: