சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விசாரணைக்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்க உத்தரவு Jan 11, 2021 பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விசாரணைக்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டு வலக்கை ஜன.21-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்