நாடு முழுவதும் உள்ள 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படும்: பிரதமர் மோடி

டெல்லி: முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளுமே விலை மலிவானவை. இரு கொரோனா தடுப்பூசிகளுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது நமக்கு பெருமை தருவதாகும்.

Related Stories: