பொங்கல் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் கரும்பு அறுவடை தொடங்கிது

நெல்லை: பொங்கல் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் கரும்பு அறுவடை தொடங்கியுள்ளது. அம்பாசமுத்திரம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பொங்கல் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களுக்கு கரும்பு ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: