இந்தியா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ராணுவ வீரர் தீ விபத்தில் சிக்கி உயிரிழப்பு! Jan 09, 2021 சிப்பாய் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் எல்லை தீ விபத்து காஷ்மீர்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்த ராணுவ வீரர் ஆறுமுகம் ஜம்மு - காஷ்மீரில் பணியின் போது உயிரிழந்தார். ஜம்மு - காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த தீ விபத்தில் ராணுவ வீரர் ஆறுமுகம் இறந்துள்ளார்.
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி