கடலூர் அருகே சாலை தரமாக போடப்படவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

கடலூர்: தொழுதூரில் சாலை தரமாக போடப்படவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் குணசேகரனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்தல் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: