தமிழகம் கடலூர் அருகே சாலை தரமாக போடப்படவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகம் முற்றுகை Jan 07, 2021 சாலை கடலூர் கடலூர்: தொழுதூரில் சாலை தரமாக போடப்படவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் குணசேகரனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்தல் பரபரப்பு ஏற்பட்டது.
கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை: ஏற்காடு மற்றும் குடியாத்தம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி..!
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: கொ.ம.தே.க. பொதுச்செயலர் ஈஸ்வரன் கோரிக்கை
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!