சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதாகி ஹேம்நாத் சிறையில் உள்ளார்.

Related Stories: