தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது பற்றி 2-வது நாளாக பெற்றோரிடம் கருத்துக்கேட்பு

சென்னை: தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது பற்றி 2-வது நாளாக பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் கடைசி நாளாக இன்று கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றது.

Related Stories: