சென்னை தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது பற்றி 2-வது நாளாக பெற்றோரிடம் கருத்துக்கேட்பு Jan 07, 2021 ஆலோசனை பள்ளிகள் பெற்றோர்கள் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது பற்றி 2-வது நாளாக பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் கடைசி நாளாக இன்று கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்