மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடங்கியது விவசாயிகளின் டிராக்டர் பேரணி

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கியுள்ளனர். மத்திய அரசுடன் நாளை விவசாயிகள் 8-ம் கட்ட பேர்ச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், தற்போது டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: