பறவைக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

டெல்லி: பறவைக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கேரளத்தில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதையடுத்து 20,000 கோழிகள் உள்ளிட்ட பறவைகள் அழிக்கப்பட்டன. 

Related Stories: