பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்

டெல்லி: பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.29-ம் தேதி தொடங்குகிறது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜன.29-ம் தேதி முதல் பிப்.15-ம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 முதல் இரண்டாம் அமர்வும் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

Related Stories: