சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்திட தேர்தல் ஆணையம் கருதுவதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது நிலையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.