கோவாக்சின் தடுப்பூசி அரசியலாக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் எம்.டி. கிருஷ்ணா கருத்து

சென்னை: கோவாக்சின் தடுப்பூசி அரசியலாக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் எம்.டி. கிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார். எனது குடும்ப உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை. மேலும் கோவக்சின் தடுப்பு மருந்து இந்தியாவில் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: