தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு ஈபிஸ்-ஓபிஎஸ் ஒரே வாகனத்தில் பயணம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரே வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கோவிந்தப்பேரியில் பி.எச்.பாண்டியன் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க ஈபிஸ்-ஓபிஎஸ் ஒரே காரில் பயணித்துள்ளனர்.

Related Stories: