கர்நாடகாவில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறக்க அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: