சென்னை விமான நிலையத்தில் ரூ.48.27 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.48.27 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது ஹசன் மாலிக்கை(28) கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: