தமிழக முதல்வர் நாளை பங்கேற்க இருந்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து நிகழ்ச்சியும் ரத்து

சென்னை: தமிழக முதல்வர் நாளை பங்கேற்க இருந்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆளுநர் மாளிகையில் ஐகோர்ட் நீதிபதி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற காரணத்தால்  நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

Related Stories: