சுங்கச்சாவடிகளில் FASTAG முறையை கட்டாயமாக்கப்படுவதை பிப்ரவரி 15க்கு ஒத்திவைத்தது மத்திய அரசு

டெல்லி: சுங்கச்சாவடிகளில் FASTAG முறையை கட்டாயமாக்கப்படுவதை பிப்ரவரி 15க்கு மத்திய அரசு ஒத்திவைத்தது. நாளை முதல் FASTAG  கட்டாயம் என அறிவித்திருந்த நிலையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: