கஞ்சா செடி பயிரிடுவதற்கு கோவா சட்டத்துறை அனுமதி: எதிர்க்கட்சிகள் கண்டனம்

கோவா: மருத்துவ பயன்பாடுகளுக்காக கஞ்சா செடி பயிரிடுவதற்கான பரிந்துரைக்கு கோவா சட்டத்துறை அனுமதி அளித்துள்ளது.  கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சி  கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: