சென்னை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் திட்ட பணிகளுக்கு ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு Dec 30, 2020 அரசு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திருப்பூர் மாவட்டம் உடுமலிப்பேட்டை நகராட்சி சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் திட்ட பணிகளுக்கு ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 102 ஆண்டுகளை கடந்துள்ள உடுமலை நகராட்சியில் திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்