சென்னையில் மின் இணைப்பு தர ரூ.7,000 லஞ்சம் பெற்ற வரி ஆய்வாளர் கைது

சென்னை: சென்னை அயப்பாக்கத்தில் மின் இணைப்பு தர ரூ.7,000 லஞ்சம் பெற்ற வரி ஆய்வாளர் பாலசுப்பிரமணி கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.7,000 லஞ்சம் பெற்ற போது  வரி ஆய்வாளர் பாலசுப்பிரமணி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.

Related Stories: