விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் கிசான் ரயில் பெரிய படியாக உள்ளது.: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் கிசான் ரயில் பெரிய படியாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சவாலான கடந்த 4 மாதங்களில் கிசான் ரயில்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: