பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே உருமாறிய கொரோனாவா என்பது தெரிய வரும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: