கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கோவை : கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீக்குளிக்க முயன்ற 4 மூதாட்டிகளையும் போலீஸ் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். மூதாட்டி முருகம்மாளுக்கு சொந்தமான நிலத்தை ஏமாற்றி ரங்கசாமி என்பவர் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: