சிபிஐ வசம் இருந்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போன விவகாரம்: சிபிசிஐடி விசாரணை

சென்னை: சிபிஐ வசம் இருந்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போன விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக புகார்தாரரிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெறுகிறது. வங்கி சார்பில் நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி ராமசுப்பிரமணியன் 103 கிலோ தங்கம் காணவில்லை என புகார் அளித்திருந்தார். சென்னை பாரிமுனையில் 2012-ல் சுரானா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடத்தியது.

Related Stories: