சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்கள் பங்கேற்க ஐகோர்ட் அனுமதி !

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்கள் பங்கேற்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: