ஐதராபாத் அப்போலோவில் சிகிச்சை பெறும் ரஜினியிடம் நலம் விசாரித்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை..!!

ஆந்திரா: ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினியிடம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நலம் விசாரித்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினியிடம் நலம் விசாரித்ததாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர் தம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: