உளுந்தூர்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விவசாயி தேவேந்திரனின் குழந்தைகள் சமீரா (8) மற்றும் யோகேஷ் (6) ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: