நீதிமன்ற உத்தரவை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்கலாம்!: ஐகோர்ட்

சென்னை: நீதிமன்ற உத்தரவை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாமல் இருப்பது கடமையை செய்யாமல் இருப்பதற்கு சமம். 1998ல் தாம்பரம் முன்னாள் நகராட்சி ஆணையர் பழனி ஓய்வொஓதியத்தில் மாதம் ரூபாய் 200 பிடிக்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: