மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது: மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தகவல்

மதுரை: மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை அழகப்பா நகரை சேர்ந்த தொழிலதிபர் கனக ரத்தினம், போலி ரசீதுகளை சமர்ப்பித்து மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

Related Stories: